புதன், 28 ஏப்ரல், 2010

இவன் பச்சை தமிழன்

சென்ற பதிவில் இளைய தளபதி பச்சை தமிழன் விஜய் அவர்களைப் பற்றி ஒரு மொக்கை எழுதியிருந்தேன். பதிவின் ஆரம்பத்திலேயே இப்படி குறிப்பிட்டு இருந்தேன்.

//மொக்கை போட்டு ரொம்ப நாளாகி விட்டதால் இந்த மொக்கைப் பதிவை இடுகிறேன். வழக்கம் போல் இந்த மொக்கைகளுக்கும் நாயகன் நமது இளைய தளபதி விஜய்தான். விஜய் ரசிக கண்மணிகள் மன்னிக்கவும்.ஏன் எனில் இது என் சொந்த கற்பனை அல்ல எனக்கு குறுஞ்செய்திகளாக வந்ததுதான்.//

ஆனாலும் எனக்கு பின்னுட்டம் இட்டிருந்த மோகன் என்னும் ஒரு நண்பர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இப்படி பின்னுட்டம் இட்டிருந்தார்.

//ஏன்டா பரதேசி.உனக்கு விஜய் ஐ பத்தி நினைக்கலன்னா தூக்கமேவராதா?அவன் படம் புடிக்கலன்னாமூடிகிட்டு இருக்க வேண்டியது தானே.அத விட்டுட்டு ஓவரா சலம்பிக்கிட்டு இருக்க.எனக்கும் விஜையை பிடிக்காதுதான்.நான் கம்முனு இருக்கேனில்ல. அது மாதிரி மூடிக்கிட்டு இரு. தமிழனாம் தமிழன்.நீ தமிழனா இருந்தா விஜையை பத்தி எந்த பதிவும் போடக்கூடாது. மீறி பதிவு வந்துச்சி...?இங்க பதிவு பன்ற வார்த்தையே வேற..புரிஞ்சதா??
மோகன்//

அண்ணா மோகன் அண்ணா உங்க மனச புண் படுத்திஇருந்தா மன்னிச்சுங்க அண்ணா .
எனக்கு வந்த மொக்கைகளை மற்றவரும் படித்து சிரிக்கட்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதினேனே தவிர யாரையும் புண் படுத்தும் நோக்கம் எனக்கு துளி கூட கிடையாது.

உங்க புண் பட்ட மனதை ஆறுதல் செய்ய இதோ ஒரு மொக்கை மட்டும் . படித்து உங்க மனச தேத்திக்கோங்கண்ணா. இதுவும் எனக்கு குறுஞ்செய்திகளாக வந்ததுதான்.என் சொந்த கற்பனை அல்ல


-------------------------------------------------------------------------------


மொக்கை


எப்போதேல்லாம் அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ அதை அடக்க பக்வான் உடனே அவதரிப்பார்.


இது கீதை


எப்போதேல்லாம் அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ (ஏப்ரல் இறுதி சுறா ரிலீஸ் )

அதை அடக்க பக்வான் உடனே அவதரிப்பார். (மே முதல் தேதி தலையோட பிறந்த நாள்)
இது மொக்கை மட்டுமே

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

polappa paarungada.. blog nu onnu vanthalum vanthathu **** ivanunga tholla thaangala

எல் கே சொன்னது…

heheh athuku ithuva

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க