ஏழு பிலிப்பைன்ஸ் நாட்டினைச் சேர்ந்த இளைஞர்கள் ஒரு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை வெட்டிக் கொண்றதாக காவலர்களால் கைது செய்யப்பட்டனர். அவர்களது அறையினை காவலர்கள் சோதனையிட்ட போது கிடைத்த கோரக்காட்சிகள் இவை.
இதே முகாமில் கடந்த ஆண்டு ஒரு நேபாள் நாட்டைச் சேர்ந்த நபரை நான்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர்கள் ஓரின பாலியல் வல்லுறவு கொண்டு பின் கொண்றதற்காக கைது செய்யப்பட்டு தலை வெட்டிக் கொல்லப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
