மோகன்//
உங்க புண் பட்ட மனதை ஆறுதல் செய்ய இதோ ஒரு மொக்கை மட்டும் . படித்து உங்க மனச தேத்திக்கோங்கண்ணா. இதுவும் எனக்கு குறுஞ்செய்திகளாக வந்ததுதான்.என் சொந்த கற்பனை அல்ல


இது மொக்கை மட்டுமே
இவன் பச்சைத் தமிழன்
1.விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை.
கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்
"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"
-------------------------------------------------------------------
2. ஒருவர்: விஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....
3.நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்
நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.
-------------------------------------------------------------------
4.பிகர் கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களே
ஒரு நாள் வரும்
அப்ப ஒரு பொண்ணு உன்னை
ரொம்பவும் லவ் பண்ணி
உன்னை அப்படியே கட்டிப் பிடிச்சு
கிஸ் பண்ணிக்கிட்டே சொல்லுவா.....
"ஐ லவ் யூ டாடி"
----------------------------------------------------------
5.பாகிஸ்தானில் இப்போது பிரபலமான SMS
சானியா மிர்சா நிராகரித்தது ஒட்டுமொத்த இந்தியரையும்!!!!!
-------------------------------------------------------------------------
6.தமிழ் ஹீரோக்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஒரு ஒப்பீடு.
அட இவன் பால் பொறுக்கிப் போடுற பயங்க........
--------------------------------------------------------------
7.கடைசியா ஒரு தத்துவம்
இன்னைக்கு வைக்கிற மீனு நாளைக்கு கருவாடா ஆகும் ஆனா
இன்னைக்கு வைக்கிற மீன் குழம்பு நாளைக்கு கருவாட்டு குழம்பாகுமா?....
-------------------------------------------------------