tag:blogger.com,1999:blog-8634062924791533146.post7492844992562682125..comments2023-08-28T18:01:52.525+03:00Comments on செல்வனூரான்: தங்கமணியும் தமிழ் இலக்கணமும்தங்கராசு நாகேந்திரன்http://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8634062924791533146.post-61022216974276008152009-09-01T05:38:48.799+03:002009-09-01T05:38:48.799+03:00வாங்க சின்ன அம்மினி
உங்கள் முதல் வருகைக்கும் கருத...வாங்க சின்ன அம்மினி <br />உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br /><br />தங்கமணி தாமிரா உங்களையெல்லாம் நல்லா மூளைச்சலவை செஞ்சிருக்காரு. :)<br /><br />அவ்வ்வ்வ்வ் உள்ளதைதான் சொல்லுறோம்தங்கராசு நாகேந்திரன்https://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-41146195525910387862009-09-01T02:59:35.616+03:002009-09-01T02:59:35.616+03:00//தாமிராவும் ரமாவும் போல
என் வாழ்வும் பகாபதமாயிற்ற...//தாமிராவும் ரமாவும் போல<br />என் வாழ்வும் பகாபதமாயிற்று.//<br /><br />தங்கமணி தாமிரா உங்களையெல்லாம் நல்லா மூளைச்சலவை செஞ்சிருக்காரு. :)<br /><br />//பண்புத்தொகை வினைத்தொகையாயிற்று//<br /><br />நல்லா எழுதியிருக்கீங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-65072269706513537912009-08-31T16:14:27.207+03:002009-08-31T16:14:27.207+03:00வாங்க பழமை பேசி அண்ணா
உங்கள் முதல் வருகைக்கும் வா...வாங்க பழமை பேசி அண்ணா <br />உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி<br /><br />உங்களுக்கு எனது வலைப்பூவை அறிமுகப்படுத்திய அய்யா சரவணன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிதங்கராசு நாகேந்திரன்https://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-15478200774980718262009-08-31T14:36:57.322+03:002009-08-31T14:36:57.322+03:00வாழ்த்துகள்!
வலைப்பூவை அறிமுகப்படுத்திய சரவணன் ஐய...வாழ்த்துகள்!<br /><br />வலைப்பூவை அறிமுகப்படுத்திய சரவணன் ஐயா அவர்கட்கும் நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-33456966903829380692009-08-31T11:06:14.558+03:002009-08-31T11:06:14.558+03:00முதல் வருகைக்கும் உங்கள் ரசனைமிக்க கருத்துக்கும் ந...முதல் வருகைக்கும் உங்கள் ரசனைமிக்க கருத்துக்கும் நன்றி ராஜாதங்கராசு நாகேந்திரன்https://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-27792864944646966692009-08-31T10:36:53.001+03:002009-08-31T10:36:53.001+03:00அருமை நண்பரே.தங்கமணியும் தமிழ் இலக்கணமும் ஒப்பீடு ...அருமை நண்பரே.தங்கமணியும் தமிழ் இலக்கணமும் ஒப்பீடு அழகு.<br /><br />//இரட்டைக்கிளவி <br />அடுக்குத்தொடராயிற்று<br />தினம் தினம்<br />ஆயிரம் ஆயிரம் கேள்விகள்<br /><br />என்னங்க ஏங்க எனும் <br />வியங்கோள் வினைமுற்று<br />ஏய் ஓய் என <br />ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சமானது.<br /><br />இன்னிசையளபடை தினம்<br />சொல்லிசையளபடையாயிற்று<br /><br />வசந்தம் என்பதே என் வாழ்வில்<br />இறந்த கால வினைமுற்று ஆயிற்று<br /><br />வடிவேலும் பார்த்திபனும் போல<br />தாமிராவும் ரமாவும் போல <br />என் வாழ்வும் பகாபதமாயிற்று.//<br /><br />நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.<br /><br />காதலி மனைவியானதே கலகங்களுக்கு காரணம்.<br />காதலி நல்ல மனைவியாகலாம். மனைவி நல்ல காதலியாக இருக்கமுடியாது.<br /><br />கிட்டப்போனால் முட்டப்பகைன்னு பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க.....<br /><br />கவிதைகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.com