tag:blogger.com,1999:blog-8634062924791533146.post5521331705658250739..comments2023-08-28T18:01:52.525+03:00Comments on செல்வனூரான்: அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லைதங்கராசு நாகேந்திரன்http://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8634062924791533146.post-78793852484348846902009-11-11T18:32:01.119+03:002009-11-11T18:32:01.119+03:00நல்லதொரு பகிர்வு நண்பரே...நல்லதொரு பகிர்வு நண்பரே...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-16506980703288732032009-11-11T13:42:18.274+03:002009-11-11T13:42:18.274+03:00பெற்றோரின் மனநிலையில் மாற்றம் வராமலும் மதிப்பெண்கள...பெற்றோரின் மனநிலையில் மாற்றம் வராமலும் மதிப்பெண்களை அடிப்படியாக கொண்டு திறமையை தீர்மாணிக்கும் முறையை ஒழிக்காத வரையிலும் எதுவும் மாற்றம் வரும் எனத் தோன்றவில்லை.<br /><br />இல்லையெனில், பள்ளி இறுதி வகுப்புகளில் (10, 12) அவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தே தீரவேண்டும் என மாணவர்களுக்கு சில பெற்றோர் கொடுக்கும் மன அழுத்தத்தை தடுக்கவும் சட்டம் கொண்டு வர ஏற்படு செய்ய வேண்டும். !!!!!<br /><br />5லிருந்து 10 மதிப்பெண்களை சேர்த்து எடுப்பதற்காக அவர்கள் அந்த அந்த வயதிற்கே உரிய அனைத்து விளையாட்டுக்களிலும் பங்கேற்காமல், திருவிழா, குடும்ப விழாக்களிலும் பங்கேற்காமல் ஒரு தொழிற்சாலையைப் போல் இயங்குகின்றனர்... சில பள்ளிகள் concentration campsக்கு இணையானவை... அந்தியூரிலும் நாமக்கல் பகுதியிலிருந்தும் (பள்ளிகளின் பெயர் வேண்டாமே)படிப்பு முடித்து வரும் மாணவர்களிடம் (அனைவரும் அல்ல) கல்லூரியில் பழகுவது கூட சற்றே சிரமமானதே.. அதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கின்றேன்..<br /><br />ஆனால், இதனையே சம்பந்தப்பட்ட அந்த அப்பா/அம்மா விடம் விவாதிக்கும் பொழுது ஒரு கொலைவெறிப் பார்வை தான் பதிலாக வருகின்றது... அதே சமயம், இவனுங்க மட்டும் படிச்சு நல்ல வேலைக்கு போயிட்டானுங்க, எங்க பசங்க வீணா போக யோசனை கொடுக்குறாங்கன்னு ஒரு நல்ல பேரையும் நமக்கு கொடுத்துட்டு போறாங்க... :(பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-26453746729271513962009-11-11T13:34:05.986+03:002009-11-11T13:34:05.986+03:00நல்ல பகிர்வு....நல்ல பகிர்வு....பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-91331004733519084762009-11-11T13:11:10.853+03:002009-11-11T13:11:10.853+03:00மிக நல்ல பதிவு.மிக நல்ல பதிவு.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-16512152461437337832009-11-11T13:09:58.627+03:002009-11-11T13:09:58.627+03:00நல்ல கட்டுரை..நல்ல கட்டுரை..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-59534293014471840812009-11-11T12:49:24.499+03:002009-11-11T12:49:24.499+03:00ஆனால் பெற்றோர் படி,படி என்று தானே அலைகிறார்கள்..எல...ஆனால் பெற்றோர் படி,படி என்று தானே அலைகிறார்கள்..எல்லோருக்கும் அதீத ஆசை..நிஜமா ஸ்கூலில் பசங்க கூட கொஞ்ச நேரம் பேசக்கூட டைம் இருக்காது..பசங்க ஒரு மெஷின் என்றால்,,டீச்சர்களும் இன்னொரு வகையான மெஷின்கள் தான் தனியார் பள்ளிகளில்...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-52642137784314360382009-11-11T10:00:58.346+03:002009-11-11T10:00:58.346+03:00தங்கள் இடுகையை இங்கே http://ammakalinpathivukal.b...தங்கள் இடுகையை இங்கே http://ammakalinpathivukal.blogspot.com/2009/11/blog-post.html பகிர்ந்துள்ளேன் - மேலும் பலரை சென்றடையும் பொருட்டு! ஆட்சேபனையிருந்தால் தெரிவிக்கவும்! நன்றிகள்! அப்புறம், நான் சந்தனமுல்லை மட்டுமே! :-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-70922401575545554192009-11-11T09:53:07.274+03:002009-11-11T09:53:07.274+03:00நன்றி டாக்டர் தேவன் மாயம் அவர்களே
நன்றி சந்தனமுல்...நன்றி டாக்டர் தேவன் மாயம் அவர்களே<br /><br />நன்றி சந்தனமுல்லை அம்மா <br /><br />நன்றி திரு ரோஸ்விக் அவர்களேதங்கராசு நாகேந்திரன்https://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-52457106013619088282009-11-10T16:19:18.559+03:002009-11-10T16:19:18.559+03:00நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-79718662245001386712009-11-10T15:31:24.790+03:002009-11-10T15:31:24.790+03:00மிக அருமையான கட்டுரை! ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் வ...மிக அருமையான கட்டுரை! ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை! வாழ்த்துகள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-18511559494788063252009-11-10T15:29:17.893+03:002009-11-10T15:29:17.893+03:00பட்டம் விட்டு பம்பரம் குத்தி கிணற்றில் குதித்து நீ...பட்டம் விட்டு பம்பரம் குத்தி கிணற்றில் குதித்து நீந்தி கிட்டிப் புல் விளையாண்டு, கபடி விளையாண்டு தட்டான் பிடித்து பேய்கதைகள் கேட்டு இப்படி சென்ற தலைமுறையில் நாம் அனுபவித்த குழந்தைப் பருவம் இன்று கோச்சிங் கிளாஸ் கராத்தே கிளாஸ் டான்ஸ் கிளாஸ் என வகுப்புகளிலும் தேர்வுகளிலும் indoor games ஆக சுருங்கி விட்ட அவலத்தினை என்ன ///<br /><br /><br />உண்மைதான் நண்பரே!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-18082688310319941742009-11-10T15:21:45.028+03:002009-11-10T15:21:45.028+03:00தோழி சொன்னது…
miga nalla katturai. unamiyum kooda...தோழி சொன்னது… <br />miga nalla katturai. unamiyum kooda//<br /><br />நன்றி தோழி உங்களது விரைவான கருத்துக்கும் உங்களது முதல் வருகைக்கும்தங்கராசு நாகேந்திரன்https://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8634062924791533146.post-32874927593038956362009-11-10T15:13:47.305+03:002009-11-10T15:13:47.305+03:00miga nalla katturai. unamiyum koodamiga nalla katturai. unamiyum koodaதோழிhttps://www.blogger.com/profile/17486133062979812702noreply@blogger.com